Monday, December 19, 2011

குவைத்: தேர்தல் தேதி அறிவிப்பு


குவைத் அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 2 அன்று தேர்தல் நடைபெறும் என இடைகால அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்பட்டு குவைத் அமீருக்கு அனுப்பப்பட்டுள்ளது, முதன் முறையாக KTC என்ற தன்னார்வ அமைப்பு மூலம் கண்காணிப்படும் என்ற குவைத் வரலாற்று சிறப்புமிக்க அம்சத்தையும் உள்ளடக்கியது.  மேலும் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அது பற்றிய தகவல் கொடுப்பதற்கு  தேவையான ஏற்பாடுகளும் செய்யும் முறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அமிரின் ஒப்புதலுக்கு பிறகு அரசாங்க ஏடான குவைத் அல்-யூம் இல் பிரசுரிக்கபடும். 

No comments:

Post a Comment