Saturday, December 31, 2011

இந்தியா: லோக்பால் மசோதா வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதியாக நிறைவேறும் - ப.சிதம்பரம்.

புதுடெல்லி:  மாநிலங்களவையில் 187 திருத்தங்களை செய்யச்சொல்லி கடும் அமளியில் எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டதால் லோக்பால் மசோதா நிறைவேறாமல் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


 வருகின்ற பட்ஜெட் கூட்ட தொடரில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேறும், எதிர்கட்சிகள் கூறும் 187 திருத்தங்களை செய்யமுடியாது, மூன்று திருத்தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சமாதானபடுத்தி வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment