Wednesday, December 21, 2011

குவைத் தேர்தல்: வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடக்கம்

வருகின்ற பிப்ரவரி ௨ அன்று நடைபெற உள்ள பொது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 21-12-2011 முதல் ஆரம்பமாகிறது, தொடர்ந்து பத்து நாட்களுக்கு மனு தாக்கல் நடைபெறும் என்றும் விடுமுறை நாட்களிலும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 28 வரை மனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். குவைத் சட்டப்படி விருப்பமுள்ள நபர் அந்த பிரதேசத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மனுக்களை தாக்கல் செய்யலாம், மேலும் அந்த நபர் தாக்கல் செய்யும் தேதி அன்று அவருக்கு 30 வயது பூர்த்தி ஆயிருக்க வேண்டும், எந்த விதமான கொலை குற்றதிற்கு ஆளாகி இருக்க கூடாது.

No comments:

Post a Comment