
இதற்கிடையே நேற்று சிரியாவின் ராணுவ தளபதி இசா அல்- காவ்லி என்பவர் தலைநகர் டமாஸ்கசில் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று காலை அவரது வீட்டுக்கு மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். பின்னர் அவரை சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், ராணுவ தளபதி சுட்டு கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment