
கைது செய்யப்பட்டவர் குறித்து சி.பி. ஐ.(எம்)-ன் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:- இவர் மத்திய பிரதேசத்தில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ளார். அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது. இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது.
மேலும், 2008-ல் மாலேகானில் நடந்த தாக்குதல், 2007-ல் ஹைதராபாத் நகரின் ஒரு மசூதி மற்றும் அஜ்மர் ஷெரிப் தர்காவில் நடந்த தாக்குதல் ஆகியவற்றுக்கும் இந்த ரெயில் விபத்துக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment