Tuesday, April 3, 2012

குவைதில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட மகாராஜன்

குவைத் சிட்டி: குவைதில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா பிராடர்நிட்டி  ஃபாரம் சார்பாக அதன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து வரும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் தாவா பணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. மகபுல்லா, அபுகலிபாஹ், மினாப்துல்லாஹ் போன்ற இடங்களில் நடைபெற்றது. 



அதில் மினாப்துல்லாஹ்வில் உள்ள சகோதரர் மகாராஜன் அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அப்துர் ரஹீமாக மாறினார் (அல்ஹம்துலில்லாஹ்) அவருக்கு KIFF-ன் பிரதிநிதிகள் கலிமாவை சொல்லி கொடுத்தார்கள், மேலும் இஸ்லாத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிமுறைகளையும் கற்றுகொடுத்து குரான் மற்றும்  இஸ்லாமிய புத்தகங்களையும் கொடுத்தார்கள்.

2 comments:

Anonymous said...

அல்லாஹு அக்பர்,,

மாஷா அல்லாஹ்,,,

KIFF சகோதரகளுக்கு இரு உலகிலும் வெற்றி கிடைக்க வல்ல இறைவனிடம் துவா செய்கிறோம்!

Anonymous said...

masha allah keepit up kiff.

Post a Comment